Recent Video

Showing posts with label தகவல்கள். Show all posts

Drop Box பயன்படுத்துவது எப்படி ?


Dropbox என்றால் என்ன ? இதனை நாம் நம் கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்வதால் நமக்கு என்ன பயன் ? இதனை நாம் நம் கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்து பயன்படுத்துவது எப்படி ? என்பதை பற்றி நாம் இந்த பாடத்தில் தெளிவாக பார்ப்போம்..
...
Simplify Your Life



ஆரம்ப காலத்தில் கம்ப்யூட்டர் பயன்படுத்துபவர்கள் தங்களுடைய Personal File களை கம்ப்யூட்டரில் சேமித்து வைத்து பயன்படுத்தும்பொழுது அந்த பைல்களை இன்னொரு காப்பி எடுத்து வைத்துக்கொண்டு தேவையான நேரங்களில் தம் கம்ப்யூட்டரிலோ அல்லது  வேறு கம்ப்யூட்டரிலோ பயன்படுத்துவதற்கு Floppy Disk என்ற ஒன்றை பயன்படுத்தினார்கள். 

                                                                                                                    Floppy Disk ( 1.44 MB Capacity )
                        
இந்த Floppy Disk ன் மொத்த அளவு எவ்வளவு தெரியுமா ? 1.44 MB மட்டும் தான். இந்த 1.44 MB அளவில் தான் நாம் நம் பைல்களை சேமிக்க முடியும். 2 MB அளவில் உள்ள ஒரு பைலை நாம் இந்த Floppy ல் சேமிக்க முடியாது. அப்படி என்னதான் இதில் நாம் சேமிப்பது ? Windows 95 மற்றும் 98 பயன்படுத்தும் காலத்தில் நாம் சேமிக்க நினைப்பது ஆடியோ அல்லது வீடியோ பைல்களை அல்ல. Microsoft Excel மற்றும் Word File களை மட்டும்தான். இந்த மைக்ரோசாப்ட் ஆபீஸ் பைல்கள் ஒவ்வொன்றும் 50 KB, 200 KB, 300 KB என்ற அளவில்தான் இருக்கும். இந்த பைல்களில் 10 அல்லது 15 பைல்களை நாம் இந்த ஒரு Floppy Disk ல் மொத்தமாக சேமித்து வைத்து Backup Disk ஆக இதனை பயன்படுத்திக்கொள்வோம்.

அப்படி இருந்த காலம் மாறிப்போய் இப்பொழுது USB Pen Drive பயன்படுத்தும் காலம் வந்துவிட்டது.



இந்த Pen Drive 256 MB, 512 MB, 1 GB என்று ஆரம்பித்து இப்பொழுது 8GB, 16 GB, 32 GB, 64 GB, 128 GB என அசுர வேகத்தில் அதன் வளர்ச்சி மேலே போய்க்கொண்டிருக்கிறது.

மைக்ரோசாப்ட் ஆபீஸ் பைல்களை மட்டும் காப்பி எடுத்து பத்திரபடுத்தி வைத்துக்கொண்டிருந்த நாம் இப்பொழுது Audio, Video, Digital Photos, Software போன்றவற்றையும் காப்பி எடுத்து பத்திர படுத்தி வைக்கும் காலத்திற்கு வந்துவிட்டோம்.  அதனால் தான் நமக்கு இப்பொழுது 16 GB Pen Drive கையில் இருந்தால் கூட போதாது என்பதுபோல் ஆகிவிட்டது. சரி Drop Box ஐ பற்றி சொல்லாமல் வேறு எதையோ நான் ஏன் சொல்லிக்கொண்டு இருக்கிறேன் என்று நீங்கள் நினைப்பது புரிகிறது. 

இனி இந்த Drop Box கதைக்கு வருவோம்....... இந்த Dropbox மென்பொருளைதயாரித்தவர்கள் என்ன சொல்கிறார்கள் என்று தெரியுமா ? நீங்கள் உங்கள் கம்ப்யூட்டரில் பயன்படுத்தும் பைல்கள் எதுவானாலும் அதனை நீங்கள் மற்ற இடங்களில் பயன்படுத்த Pen Drive வில் அதனை எடுத்து செல்ல வேண்டிய அவசியம் இல்லை. அதற்கு பதிலாக எங்கள் Drop Box ஐ பயன்படுத்துங்கள் என்று சொல்கிறார்கள். 

இது எப்படி சாத்தியமாகும் என்று கேட்கிறீர்களா ? இன்றைய நவீன யுகத்தில் இண்டெர்நெட் கனெக்சன் இல்லாத கம்ப்யூட்டர் எதுவும் இல்லை. கம்ப்யூட்டர் பயன்படுத்தும் ஒவ்வொருவரும் இண்டெர் நெட் பயன்படுத்துபவராகவே இருக்கிறார்கள். எனவே இண்டெர் நெட் உங்கள் கம்ப்யூட்டரில் இருந்தால் மட்டுமே இது சாத்தியமாகும். இண்டெர் நெட் இல்லாதவர்கள் தங்கள் பைல்களை Pen Drive ல் காப்பி செய்து வைத்து மட்டும்தான் பயன்படுத்த முடியும். வேறு வழி இல்லை.

நீங்கள் எப்பொழுதும் இணைய இணைப்புடன் உள்ள கம்ப்யூட்டரை பயன்படுத்துபவரா ? நீங்கள் மட்டுமே இனி தொடந்து படிக்கலாம்.....

உங்களிடம் Laptop,  Desktop, i phone, i pad அல்லது Samsung Galaxy phone, Galaxy Tab, Blackberry  என்று பல பயன்பாட்டு எலெக்ட்ரானிக் சாதனங்கள் இருக்கிறது என வைத்துக்கொள்வோம். 

இந்த Drop Box ஐ நீங்கள் பயன்படுத்தினால் நீங்கள் உருவாக்கி சேமிக்கும் மைக்ரோசாப் ஆபீஸ் பைல்கள் அல்லது இணையத்தில் இருந்து டவுண்லோடு செய்து சேமிக்கும் Audio, Video மற்றும் Software போன்ற பைல்கள் ஒரே நேரத்தில் இந்த அனைத்து எலெக்ட்ரானிக் சாதனங்களிலும் சேமிக்கப்படும். அது எப்படி ? 

முதலில் நீங்கள் இந்த Drop Box ஐ  www.dropbox.com என்ற இணைய தளத்தில் இருந்து டவுண்லோடு செய்யுங்கள்.

பிறகு இதனை நீங்கள் உங்கள் கம்யூட்டரில் இன்ஸ்டால் செய்துகொள்ளுங்கள்.



இதனை இன்ஸ்டால் செய்யும்பொழுது இந்த டிராப் பாக்ஸ் மூலம்  நீங்கள் புதிதாக ஒரு கணக்கை உருவாக்க வேண்டி இருப்பதால் I don't have a dropbox account என்ற ஆப்சனை தேர்ந்தெடுத்து Next ஐ அழுத்துங்கள்......... 



அடுத்து வரும் இந்த பகுதியில் உங்கள் பெயர் மற்றும் உங்கள் ஈமெயில் முகவரியை சரியாக டைப் செய்துகொண்டு கீழே Terms of Service ஐ டிக் செய்துகொண்டு Next ஐ அழுத்துங்கள்....



அடுத்து வரும் இந்த பகுதியில் நீங்கள் இலவசமாக டிராப் பாக்ஸ் அக்கவுண்டை ஓப்பன் செய்வதால் 2 GB Free ஆப்சனை தேர்ந்தெடுத்து Next ஐ அழுத்துங்கள்......



அடுத்து இந்த டிராப் பாக்ஸை நீங்கள் எப்படி பயன்படுத்தவேண்டும் என்ற சில டிப்ஸ்கள் கிடைக்கும் பகுதி இது... இந்த டிப்ஸ் தேவை இல்லை எனில் Skip tour என்ற பட்டனை கிளிக் செய்யுங்கள்.....



இறுதியாக நீங்கள் இந்த பகுதிக்கு வந்ததும் இந்த Finish Button ஐ கிளிக் செய்து உங்கள் Drop Box Installation ஐ முடித்துக்கொள்ளுங்கள்.........



உங்கள் கம்ப்யூட்டரில் இந்த Drop Box இன்ஸ்டால் ஆகி முடிந்ததும் இதுபோல் ஒரு போல்டர் ஓப்பன் ஆகும். இதுதான் உங்கள் டிராப் பாக்ஸ் பைல்களை சேமிக்கும் போல்டர். இதில் Drop Box மூலம் தானாக சேமிக்கப்பட்ட இரண்டு போல்டர்கள் வந்திருப்பதை நீங்கள் பார்க்கலாம்...... இந்த இரண்டு போல்டரின் கீழ்பகுதியிலும் இரண்டு நீல கலரில் புள்ளிகள் சக்கரம்போல் சுற்றுவதை நீங்கள் காணலாம். இப்படி சக்ரம் போல் சுற்றும் நேரத்தில் உங்கள் டிராப் பாக்ஸில் இந்த போல்டர்கள் இண்டெர் நெட் மூலம் அதன் உள்ளே இணைக்கப்பட்ட பைல்களை டவுண்லோடு செய்துகொண்டிருக்கிறது என அர்த்தம்......


போல்டரின் கீழே உள்ள அந்த சக்கரம்போல் உள்ள ஐக்கான் இங்கு காண்பதுபோல் டிக் செய்ததுபோல் மாறிவிட்டது என்றால் பைல்கள் சரியாக டவுண்லோடு ஆகிவிட்டது என்று அர்த்தம். உடனே உங்கள் டெக்ஸ்டாப்பில் டைம் பக்கத்தில் எத்தனை பைல்கள் டவுண்லோடு ஆனதென்ற செய்தி வந்துவிடும்.



இந்த போல்டரில் நீங்கள் உங்கள் கம்ப்யூட்ரில் வேறு இடத்தில் உள்ள ஒரு போட்டோவையோ அல்லது பைலையோ காப்பி செய்து இங்கு பேஸ்ட் செய்கிறீர்கள் என வைத்துக்கொள்வோம். அதுவும் முன்பு சொன்னமுறைப்படி இண்டெர் நெட் மூலம் அப்டேட் ஆக ஆரம்பிக்கும். ( இங்கு காண்பதுபோல்)





இறுதியாக இங்கு காண்பதுபோல் அதன் கீழே டிக் வந்துவிடும். 




இந்த முறைப்படி நீங்கள் உங்கள் பைல்களை (Audio, Video, Photo, Software போன்றவற்றை) 2 GB அளவில் இந்த Drop Box அக்கவுண்ட் மூலமாக சேமித்துக்கொள்ளலாம். 2 GB க்கு மேல் சேமிக்க வேண்டுமென்றால் இந்த அக்கவுண்டுக்கு பணம் செழுத்தவேண்டும். பணம் செழுத்தாமல் இந்த அக்கவுண்டில் நீங்கள் கூடுதல் GB ஐ பெற வேறு ஒரு வழி உண்டு. அதாவது நீங்கள் இந்த டிராப் பாக்ஸ் மூலம் உங்கள் நண்பர்களுக்கு பைல்களை Sharing செய்யலாம். அப்படி Sharing செய்யும்பொழுது உங்கள் டிராப் பாக்ஸ் மூலம் செல்லும் லிங்க் மூலமாக உங்கள் நண்பர் இந்த Drop Box அக்கவுண்ட் ஒன்றை இலவசமாக உருவாக்கினார் என்றால் உங்களுக்கு 500 MB Space இலவசமாக கிடைக்கும். இந்த முறைப்படி நீங்கள் 18 GB வரை உங்கள் அக்கவுண்டுக்கு இட வசதியை கூட்டலாம்.

சரி இந்த Drop Box ல் நாம் சேமித்த நம் பைல்களை நம் மொபைலில் எப்படி பயன்படுத்துவது ?

iPhone, iPad, Android mobiles and Blackberry Mobile போன்றவற்றிலும் நீங்கள் இதுபோல் Drop Box மென்பொருளை இன்ஸ்டால் செய்துகொள்ளலாம்...... அப்படி இன்ஸ்டால் செய்யும்பொழுது நீங்கள் ஏற்கனவே இதன் கணக்கை உருவாக்கிவிட்டதால் I already have a Drop box account என்ற ஆப்சன் மூலமாக நீங்கள் செல்லுங்கள்....



  
உடனே அடுத்து வரும் பகுதியில் உங்கள் ஜிமெயில் முகவரி மற்றும் பாஸ்வேர்டை டைப் செய்து next பட்டனை கிளிக் செய்தால் போதும். உங்கள் அக்கவுண்ட் ஓப்பன் ஆகிவிடும். உடனே நீங்கள் கம்ப்யூட்டர் மூலமாக சேமித்த பைல்கள் அனைத்தும் உங்கள் மொபைலில் டவுண்லோடு ஆகிவும்.


இந்த முறைப்படி நீங்கள் கம்ப்யூட்டரில் Drop Box மூலம் சேமித்த பைல்கள் அனைத்தையும் iPhone, iPad, Samsung Galaxy Tab மற்றும் Android மென்பொருள் பயன்படுத்தப்படும் அனைத்து மொபைல்களிலும் உடனுக்கு உடன் பயன்படுத்தலாம்.



இந்த Drop Box ஐ iTunes, iPhone App Stores மூலம் நீங்கள் உங்கள் iPhone மொபைல்களுக்கு பயன்படுத்த டவுண்லோடு செய்துகொள்ளலாம்....




அதே போல் இந்த Drop Box ஐ Google Play Android Marker ல் இருந்து உங்கள் Android மொபைல்களுக்கு பயன்படுத்த  நீங்கள் டவுண்லோடு செய்துகொள்ளலாம்....


   


இந்த Drop Box மூலம் நாம் சேமிக்கும் பைல்களை மற்ற கம்ப்யூட்டர்களிலும் லேப்டாப்பிலும் பயன்படுத்துவது எப்படி ?

மேலே சொன்ன முறைப்படி நீங்கள் உங்கள் Drop Box Account User Name and Password மூலம் வேறு ஒரு கம்ப்யூட்டரிலோ அல்லது நீங்கள் பயன்படுத்தும் லேப்டாப்பிலோ ஒரு Drop Box ஐ இன்ஸ்டால் செய்து செட்டப் செய்துகொண்டால் ஒரே நேரத்தில் உங்கள் பைல்களை நீங்கள் பயன்படுத்தும் அனைத்து கம்ப்யூட்டர்களிலும் சேமித்து பயன்படுத்திக்கொள்ளலாம்.

மேலும் நீங்கள் உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள Drop Box போல்டரில் இணைக்கும் ஒவ்வொரு பைலும் ஒவ்வொரு முறையும் இணையத்தில் உங்கள் Drop Box அக்கவுண்டில் சேமிக்கப்படுவதால் உங்கள் கம்ப்யூட்டரில் ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டாலும் உங்களுடைய முக்கியமான பைல்கள் உடனே அழிந்துவிடாது. கம்ப்யூட்டரை பார்மெட் செய்து மறுபடி இண்ஸ்டால் செய்த பிறகு திரும்பவும் உங்கள் Drop Box அக்கவுண்ட் மூலம் நீங்கள் Drop Box ஐ இன்ஸ்டால் செய்தால் போதும் அதில் நீங்கள் சேமித்த பைல்கள் அனைத்தும் மறுபடியும் உங்கள் கம்ப்யூட்டரில் சேமிக்கப்பட்டுவிடும்.

நீங்கள் வெளிநாட்டில் இருக்கிறீர்கள் என வைத்துக்கொள்வோம். உங்கள் கம்ப்யூட்டரில் இந்த Drop Box இன்ஸ்டால் செய்யப்பட்டு அது பயன்படுத்தப்படுகிறது. பிறகு நீங்கள் உங்கள் சொந்த ஊருக்கு விடுமுறையில் செல்கிறீர்கள் அந்த நேரத்தில் நீங்கள் உங்கள் வீட்டில் உள்ள கம்ப்யூட்டரில் இந்த Drop Box ஐ இன்ஸ்டால் செய்து அதே அக்கவுண்டை பயன்படுத்தும்பொழுதும் நீங்கள் வெளிநாட்டில் இருந்து சேமித்த பைல்கள் அனைத்தும் அங்கு உங்கள் வீட்டில் உள்ள கம்ப்யூட்டரில் தானாக டவுண்லோடு ஆகிவிடும். அதன் பிறகு நீங்கள் அதனை பயன்படுத்திக்கொள்ளலாம்.

அதன் பிறகு நீங்கள் மறுபடியும் வெளி நாடு வந்துவிட்டாலும் நீங்கள் வெளிநாட்டில் இருந்துகொண்டு உங்கள் Drop Box அக்கவுண்டில் சேமிக்கும் போட்டோ மற்றும் பைல்களை உங்கள் வீட்டில் மனைவி மற்றும் பிள்ளைகள் மிக எளிதாக Drop Box ஐ ஓப்பன் செய்து பயன்படுத்திக்கொள்வார்கள்.

உங்கள் Drop Box ல் உள்ள பைல்களை உங்கள் நண்பர்களுக்கு இணைப்பு (Sharing) கொடுப்பது எப்படி ?  

நீங்கள் Drop Box ல் சேமித்த உங்கள் போட்டோ அல்லது சாப்ட்வேர் போல்டரை உங்கள் நண்பர்களுக்கு இணைப்பு கொடுக்கவேண்டுமென்றால் உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள Drop Box போல்டரை ஓப்பன் செய்து அதில் நீங்கள் Sharing (இனைப்பு) கொடுக்கப்போகும் அந்த போல்டரின் மேல் உங்கள் மவுசை வைத்து வலதுபக்கம் கிளிக் செய்து வரும் தட்டில் Drop Box என்ற ஆப்சனுக்கு சென்று அதில் Share this folder என்ற ஆப்சனை கிளிக் செய்யுங்கள்.....


 உடனே இணைய தொடர்பின் மூலம் இதுபோல் ஒரு தட்டு ஓப்பன் ஆகும். முதன் முதாலாக நீங்கள் Drop Box மூலம் உங்கள் நண்பருக்கு உங்கள் பைல்களை Sharing செய்வதால் உங்கள் ஈமெயில் இது உங்கள் மெயில் முகவரிதான் என்பதன் அடையாலமாக Email Verification செய்யப்படும். இதில் நீங்கள் Send Mail என்பதை கிளிக் செய்யுங்கள்.

உடனே Drop Box மூலம் உங்கள் ஈமெயில் முகவரிக்கு ஒரு லிங்க் தானாக அனுப்பி வைக்கப்படும். இனி நீங்கள் உங்கள் ஈமெயிலை ஓப்பன் செய்து அந்த Drop Box  தளத்தில் இருந்து வந்த மெயிலை ஓப்பன் செய்து அந்த Verification Link ஐ கிளிக் செய்து உங்கள் Drop Box user name மற்றும் password ஐ டைப் செய்து confirm செய்துகொள்ளுங்கள்.

இனி  நீங்கள் உங்கள் போல்டரை Sharing செய்யும்பொழுது இங்கு காண்பதுபோல் ஒரு தட்டு ஓப்பன் ஆகும். இதில் நீங்கள் உங்கள் நண்பரின் ஈமெயில் முகவரியை டைப் செய்து Share folder என்ற பட்டனை கிளிக் செய்து உங்கள் பைல்கள் அடங்கிய போல்டரை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளலாம்.


மேலே சொன்ன தேவைகளை தவிற இன்னும் பல தேவைகளுக்கு இந்த Drop Box மென்பொருளை நீங்கள் இந்த நவின யுகத்தில் பயன்படுத்தி பயன் பெறலாம்.

முயற்ச்சி செய்யுங்கள்...... வெற்றி நிச்சயம்........

இரவு நன்றாக தூங்க உதவும் 5 உணவுகள்!


தூக்கமின்மை அப்படீங்கிறது, நம்மில் நிறைய பேருக்கு அன்றாட வாழ்க்கையின் தொல்லைகளில் ஒன்றாகவும், தினசரி வாழ்க்கையை பாதிக்கிற ஒரு விஷயமாவும் இருக்கு.
அதை எப்படியாவது சரி செஞ்சிடனும்னு பாதிக்கப்பட்ட நாம எல்லாருமே, நாம படிச்ச, கேள்விப்பட்ட அல்லது மருத்துவரால் பரிந்துரைக்கப்பட்ட ஒரு யுக்தியை கையாண்டு, நம்ம தூக்கமின்மைய போக்க முயற்சி செஞ்சிருப்போம், இல்லீங்களா?

அப்படி எனக்கு தெரிஞ்ச ஒரு யுக்தி என்னன்னா, தூக்கம் வராமல் புரண்டு புரண்டு படுத்து தவிக்கும்போது, ரொம்ப நல்ல புள்ளையா, ஒன்றிலிருந்து 100 வரை எண்ண வேண்டுமாம். நூறு எண்ணி முடிக்கிறதுக்குள்ள உறக்கம் வந்துவிடுமாம். இதை நான் எத்தனையோ தரம் முயற்சி செஞ்சி பார்த்திருக்கேன்.
பலன் என்னவா இருக்கும்னு நினைக்கிறீங்க…..?
வேற ஒன்னுமில்ல, குழப்பம்தான்! அட ஆமாங்க, சில சமயம் நூறு எண்ணி முடிக்கிறதுக்குள்ள தூக்கம் வந்துவிடும். பல சமயங்கள்ல 1000 வரை எண்ணிக்கிட்டிருந்தாக்கூட தூக்கமே வராது. இப்படியானா குழப்பம் வராம என்ன செய்யும் சொல்லுங்க….?
சரி இப்படி வேற எதாவது யுக்திகள் உங்களுக்கு தெரிஞ்சா சொல்லுங்க. அடுத்த முறை முயற்சி பண்ணி பார்க்குறேன். ஆனா, இப்போ, இரவு நன்றாக தூங்க உதவும் 5 இயற்கை உணவுகள் பத்தியும், உறக்கம் வர காரணமாய் அவற்றில் இருக்கும் வேதியல் பொருட்களையும் பத்தி விளக்கமா தெரிஞ்சிக்கலாம் வாங்க……
செர்ரி பழங்கள்!
“இத பார்த்த உடனே, ரெண்டு எடுத்து சாப்பிடனும்போல இருக்கே” அப்படீங்கிற மாதிரி இருக்குற செர்ரி பழங்களுக்கும், உறக்கத்துக்கும் ஒரு ரகசிய உறவிருந்தது இதுவரைக்கும் எனக்கு தெரியாமப்போச்சு!
என்ன….., உங்களுக்குமா?
“என்னது செர்ரி பழத்துக்கும் உறக்கத்துக்கும் சம்பந்தம் இருக்கா?” அப்படீன்றீங்களா…..?
அட ஆமாங்க! நம் உடலுக்குள் இருக்கும், உடலியக்கங்களை கட்டுப்படுத்தும் ஒருவகையான கடிகாரமான உயிரியல் கடிகாரமானது, நம்ம தூக்கத்தையும் கட்டுப்படுத்துகிறது. இந்த கடிகாரத்தை உறக்கத்தை நெறிப்படுத்த ஆணையிடும்/தூண்டும் திறனுள்ள மெலடோனின் (melatonin) அப்படீங்கிற வேதியல் பொருளின் இயற்கை உறைவிடம்தான் நம்ம செர்ரி பழங்கள். செர்ரி பழங்களில் மிக அதிக அளவில் மெலெடோனின் இருப்பது கண்டறியப்பட்டது.
அதனால, இரவு உறங்கச் செல்வதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பாகவும், பயணங்களின்போதும் கொஞ்சம் செர்ரி பழங்களைச் சாப்பிட்டீங்கன்னா, இந்த தூக்கமானது “எங்கே எங்கே” அப்படீன்னு உங்கள தேடிகிட்டு வந்துடும்னு சொல்றாங்க விஞ்ஞானிகள்! சாப்பிட்டுதான் பாருங்களேன்…..
வாழைப்பழம்!
ஏன்னா, இயற்கையான தசை தளர்த்திகளான பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் நம்ம வாழைப்பழத்துல நெறைய இருக்குதாமாம். அதுமட்டுமில்லாம, எல்-ட்ரிப்டோபான் (L-tryptophan) அப்படீங்கிற அமினோ அமிலமும் வாழைப்பழத்துல இருக்குதாம். இந்த எல்-ட்ரிப்டோபான் அமினோ அமிலமானது மூளைக்குள்ளே 5-HTP அப்படீங்கிற ஒரு ரசாயனமா மாறிடும். அதன்பிறகு இந்த 5-HTP-யானது செரடோனின் மற்றும் மெலடோனினாக மாறிவிடும்.
மெலடோனின் என்ன செய்யும்னுதான் உங்களுக்கு இப்போ நல்லாத்தெரியுமே! அதனால இனிமே தூங்க போறதுக்கு முன்னாடி மறக்காம ஒரு வாழைப்பழம் சாப்பிடுங்க, சரியா?
டோஸ்ட்!
நாம பொதுவா காலை உணவா அதிகம் சாப்பிடுற டோஸ்டுக்கும் தூக்கத்துக்கும் சம்பந்தம் இருக்குன்னு சொல்றாங்க விஞ்ஞானிகள்! ஆனா எனக்குதான் இது நம்புற மாதிரி இல்ல…..
என்ன உங்களுக்குமா?
சரி விடுங்க, நம்ம சந்தேகத்தை நிவர்த்தி பண்றமாதிரியான விஞ்ஞானப்பூர்வ விளக்கங்களா இந்த விஞ்ஞானிங்க என்னதான் சொல்றாங்கன்னு பார்த்துடுவோம்.
அதாவது, மாவுச்சத்து நிறைந்த உணவுகள் எல்லாமே இன்சுலின் ஹார்மோன் சுரப்பதை தூண்டுகிறதாம். இந்த இன்சுலின் ஹார்மோன் உறக்கத்தை தூண்டக்கூடியதாம். எப்படின்னா, இன்சுலின் ஹார்மோனானது மூளையிலிருந்து ட்ரிப்டோபான் மற்றும் செரடோனின் ஆகிய ரசாயனங்களை ரத்தத்தில் அதிகரிக்கச்செய்யும் சமிக்ஞைகளை உருவாக்குகிறதாம். மூளையிலிருந்து வெளியாகும் இவ்விரு ரசாயனங்களும் உறக்கத்தை தூண்டிவிடும் திறன் கொண்டவை என்பது குறிப்பிடத்தக்கது!
ஓட் மீல்!
இந்த ஓட்ஸ் கஞ்சி சொல்லுவாங்களே அதத்தான் அமெரிக்கா காரைங்க ஓட் மீல் அப்படீங்கிறாய்ங்க! ஆமா, உங்கள்ல (வயதானவர்கள் மற்றும் இளைஞர்கள்) எத்தன பேரு ஓட்ஸ் கஞ்சி அல்லது ஓட்ஸ்+பால் சாப்பிடுறீங்க? கண்டிப்பா, மிக குறைவான எண்ணிக்கையிலான இந்தியர்கள், குறிப்பா தமிழர்கள்தான் ஓட்ஸ் சாப்பிடுறாங்கன்னு நெனக்கிறேன்?!
ஏன்னா, ஒரு நீயா நானா விவாதத்துல பார்த்தேன். சரி அத விடுங்க, நாம மேட்டருக்கு வருவோம்…..
அதாவது, மேலே சொன்ன டோஸ்டு மாதிரியே இந்த ஓட்ஸ் கஞ்சியும் ரத்தத்துல இருக்குற சர்க்கரை அளவை அதிகப்படுத்தி, அந்த சர்க்கரை இன்சுலின் ஹார்மோன் சுரப்பதை தூண்டிவிட, அதன் விளைவாக உறக்கம் தூண்டும் மூளை ரசாயனங்கள் சுரந்து, கடைசியா…..
“உறக்கம் உன் கண்களை தழுவட்டுமே…… நிம்மதி நெஞ்சினில் மலரட்டுமே……”அப்படீன்னு நாம தூங்கிடலாம்னு சொல்றாங்க விஞ்ஞானிகள். (முக்கியமா ஓட்ஸுலயும் மெலடோனின் அதிகமா இருக்குதாமாம்!) என்ன முயற்சி செஞ்சி பார்க்குறீங்களா?
கதகதப்பான பால்!
உறக்கம் தரும் இயற்கை உணவுகள் தரவரிசையில நாம இன்னிக்கு பார்த்த, மேலே இருக்குற 4 உணவுகளுமே புதுசுதான். இல்லீங்களா?
ஆனா, கதகதப்பான பால் மட்டும் பழசுன்னு நெனக்கிறேன். ஆமாங்க, சின்ன வயசுலேர்ந்து “ஒரு டம்லர் பால் சாப்பிட்டு படுத்தா நல்லா தூக்கம் வரும்” அப்படீன்னு சொல்லிதான் நமக்கெல்லாம் அம்மா காய்ச்சின பாலை கொடுத்திருப்பாங்க, இல்லீங்களா?
ஆனா, நம்ம அம்மாவுக்கு அந்த பால்ல இருக்குற எந்த வேதியல் மூலப்பொருள் காரணமா நமக்கு தூக்கம் வருதுன்னு தெரிஞ்சிருக்க வாய்ப்பில்லை! இப்போ அம்மாவா இருக்குற உங்கள்ல பலருக்கு அந்த வாய்ப்பு நம்ம விஞ்ஞானிகள் மூலமா கிடைச்சிருக்கு.
ஆமாங்க, வாழைப்பழத்துல இருக்குற எல்-ட்ரிப்டோபான் அமினோ அமிலம் பாலிலும் இருக்கிறதாம். அதுதான் செரடோனின் உற்பத்தி மூலமா உறக்கம் வரவைக்குதாம். அதுமட்டுமில்லாம, பாலில் அதிக கால்சியம் இருப்பது உங்களில் பலருக்கு தெரியும்னு நெனக்கிறேன். இந்த கால்சியமும் உறக்கத்தை தூண்டும் அப்படீங்கிறாங்க விஞ்ஞானிகள்!
ஆக, உறக்கம் நல்லா வரனும்னா இனிமே யாரும் தூக்க மாத்திரைகள சாப்பிடாதீங்க. அதுக்கு பதிலா மேலே சொல்லியிருக்குற ஐந்து வகையான இயற்கை உணவுகளை சாப்பிட முயற்சி பண்ணுங்க, சரிங்களா? ஏன்னா, அவசியமில்லாம மாத்திரைகள சாப்பிடுறது உடலுக்கு கேடுதான்!
என்னங்க, திடீர்னு எல்லாரும் காணாமப் போய்ட்டீங்க?
ஓ……செர்ரி பழங்கள்ல ஆரம்பிச்சி பால் வரைக்கும் வீட்ல இருக்குதான்னு தேட ஆரம்பிச்சிட்டீங்களா? சரி சரி, இதையெல்லாம் சாப்பிட்டு நல்ல உறங்கி உடல் ஆரோக்கியத்தை பாதுகாத்துக்குங்க……!
நான் போய்ட்டு வரேன்……. :-)

வரதட்சனையை ஒலிப்பொம்


வரதட்சனை என்ற கொடுமையான சமூகதீமையை இந்த முஸ்லிம் சமுதாயம்

விட்டொழிக்காதவரை இத்தகையநிகழ்சிகள் கண்டிப்பாக அரங்கேறும்.

அல்லாஹ் நீங்கள் பெண்களுக்கு மஹர்கொடுத்து திருமணம

செய்யுங்கள் என்று கூறும் பொழுது, மானங்கெட்ட நம் முஸ்லிம்

இளைஞர்கள் பெண்களிடம் வரதட்சனை வாங்கி திருமணம் செய்கின்றனர்;

ஒட்டுமொத்த சமூகமும் ஒளிவு மறைவின்றி செய்யும் இந்த மாபாதக செயலால்

வரதட்சனை கொடுக்க வசதியில்லாத பெண்கள் தவறான வழிக்கு

செல்ல நிர்பந்தப்படுத்தப்படுகிறார்கள். அல்லாஹ்வின் கட்டளைகளை

இந்த சமுதாயம் மீறும்போது அதற்குண்டான தீய விளைவுகளையும் சந்தித்தே தீரும்.

 


வரதட்சணை கொடுமை திருமணத்துடன் முடிவதில்லைமகளை திருமணம் முடித்த மருமகனுக்குவேலையோ தொழிலோ இல்லை என்றால் அவனுக்கு

வேலை வாங்கி தர வேண்டும் அல்லது தொழில் செய்ய முதலீடு தர வேண்டும்.

அல்லது வெளிநாடு செல்ல விஷா எடுத்து கொடுத்து ஃபிலைட் டிக்கட் எடுத்து கொடுத்து,

அவன் பொருளீட்ட இப்படியான கொடுமைகளை பெண்ணை பெற்றோர் அனுபவிக்க வேண்டும்.இவன்மனைவியிடம் சுகம் அனுபவிப்பானாம் அதன் காரணமாக கருவை (வாரிசுகளை)

மனைவி சுமக்க ஆரம்பித்து விட்டால் அவளுடைய மருத்துவ செலவு முதல் பிரசவ

செலவு வரை – அவனுடைய மனைவியை பெற்றவர்கள் செய்ய வேண்டுமாம், இந்த

மாதிரியான இழிவான ஆண

பிறவிகளுக்கு எதற்கு வாரிசுகள்?. இந்த மாதிரியான கேடுகெட்டவர்களின் வாரிசுகளை

மனைவியானவள் கருவிலேயே அழித்து விட வேண்டும். அதன் மூலம் தம் பெற்றோரின

சுமையை அவளால் குறைக்க முடியும். அதிலும் பெண்குழந்தை பிறந்து விட்டால் அந்த பிறந்

பெண் குழந்தைக்கு இவ்வளவு நகை போட்டால்தான் தன் மனைவியையும் குழந்தையையும

அழைத்து போவானாம். என்பது கொடுமையிலும் கொடுமை.சொந்த வீடு இல்லாதவனாக இருந்தால்அவனுக்கு வீடு கொடுக்க வேண்டும் அல்லது வீட்டோடு

மாப்பிள்ளையாக இருப்பான். நம்மவீட்டில் வந்து உக்கார்ந்து கொண்டு நம்மையே அதிகாரம்பண்ணுவானுங்க.

மாமனார்-மாமியார் சொத்தில் உரிமை கொண்டாடுவது – அவர்கள் குடும்ப விஷயத்தில்எல்லாவற்றிலும்.

தலையிடுவது தன்னுடைய சுய நலத்துக்காக மாமனார்-மாமியார் குடும்ப விஷயத்தில் எடுக்கும்முடிவுகளில்

சுதந்திரத்தில் தலையிட்டு அதிகாரம் செய்வது போன்ற கொடுமைகள்.

அதிலும் பெற்றோகள் இல்லாத மாப்பிள்ளை என்றால் இன்னும் பல கொடுமைகள்.... சித்தி வீட்டில

அல்லது அவனை வளர்த்தவர்கள் வீட்டிலோ அல்லது அவன் எங்கிருந்து வளர்ந்தானோ அந்த

வீட்டிற்கு மருமகளா இருக்க வேண்டிய கட்டாயம். தன் *மனைவி*க்க

கண்ணியம் கொடுத்து தன் *வீட்டுக்காரியாக* – தன் *இல்லத்துக்கு அரசியாக*

இருக்க வேண்டிய வாழ்க்கைத்துணைவியை அவனை வளர்த்த வீட்டுக்கு அடிமையாகஆக்கிவிடுகிறான்.அதிலும் வெளிநாடு செல்லும் கணவாக இருந்தால் மனைவி எங்கே இருக்க வேண்டும்.என்பதில் அவன் செய்யும் தவற

(
கொடுமை) மிகப்பெறியது. ஒரு பெண்ணிற்கு எங்கே அன்பும் அரவனைப்பும் ஆதரவும் பாதுகாப்பும்அதிகமோ.

அதை விட்டு விட்டு தன் பெற்றோர்களிடம் விட்டு செல்வது. பின்பு மாமியார் மருகள் பிரச்சனைஅவனுடைய

வீட்டோடு இருக்கும் அக்கா தங்கையுடன் பிரச்சனை, அவனுடையஅண்ணன் தம்பியால் அவளுக்குஎற்படும்

(
கற்புக்கு) பிரச்சனை. இவற்றை அவளால் தாங்க முடியவில்லை என்றால் நாட

திரும்பியதும் மனைவியை தலாக் கொடுப்பது அல்லது இவற்றை தாங்க முடியாமல் இந்த புருஷனேவேண்டாம்

என்ற முடிவுக்கு வரும் மனைவியின் மிகக்கொடுமையான நிலைமை. இதையெல்லாம் தன்னைஆம்பிள்ளை என்று சொல்பவன் சிந்திக்க வேண்டும் நான் ஆம்பிள்ளை என்று

பொண்டாட்டியை மிரட்டுபவன் சிந்திக்க வேண்டும்.பெண்ணை பெற்றவர்களிடமிருந்து கல்யாண டிரஸ்முதல் செருப்பு வரை வாங்கி போட்டுக்கிட்டு,

உன்னுடைய கல்யாண செலவை அவர்களிடம் வரதட்சணையாக வாங்கிக் கொண்டு, உன் குடும்பத்தாரும்

உன் உறவினரும் உன் நண்பர்களும் அவர்கள் கொடுத்

சாப்பாட்டை திண்ணுட்டு, அவர்களின் வீட்டு பொண்ணை கல்யாணம் பண்ணி அதுவும் நகைதுணிமனிகளுடன்

வீட்டுக்கு தேவையான பாத்திரங்களுடன். போதாதற்கு உனக்கு பைக்கு என்று இவ்வளவையும் உனக்குகொடுத்து

உன்னை நம்பி வந்த மனைவியை நீ எப்படி நடத்துகிறாய் உன் பெற்றோர் அவளை எப்படிநடத்துகிறார்கள்.

என்று சிந்தித்து பார். (கண்ணியத்திற்குரிய அவர்களை) உன் மனைவியை மிரட்ட அதிகாரம் பண்ண

உனக்கு அருகதை இருக்கிறது. (மார்க்கத்துக்கு முரணான காரியத்தைத்தவிர)நீ நியாயமான மனிதனாய்இருந்தால் – நரகம் என்பது அநியாயக்காரர்களுக்கு நிச்சயம் உண்டு என்ற


நீ நம்பினால்சிந்தித்து பார்த்து செயல்படு. உண்மையான ஆம்பிள்ளையாக இருப்போம் – சொந்தஉழைப்பில் வாழ்வோம் – இஸ்லாத்தை பேணுவோம்

உண்மையான முஸ்லிமாக வாழ்ந்து. உண்மையான முஸ்லிமாக வாழ்ந்து உண்மையான முஸ்லிமாகமரணிப்போம்.

அல்லாஹ்விடம் நாம் நரகத்தை விட்டும் பாதுகாப்பு தேடுவோமாக!!!!முதலில் இதை பற்றி நாம் வாய்கிழிய பேசுவதற்கு முன் - நாம் வரதட்சனை வாங்காமல் திருமணம் செய்தோமா;

அல்லது அறியாத பருவத்தில் வாங்கியிருந்தால் அல்லாஹ்வுக்கு பயந்து அதை திரும்பவும் அந்த பெண்

வீட்டாரிடையே கொடுத்து விட்டோமா; நமது பிள்ளைகளுக்கு நாம் வரதட்சனை வாங்காமல் அல்லதுவரதட்சன

கொடுக்காமல் திருமணம் செய்து வைத்தோமா என்பதையெல்லாம் சுய பரிசோதனை செய்ய வேண்டும்.

ஏனென்றால் அல்லாஹ் திருமறையில் நீங்கள் செய்யாததை ஏன் மற்றவர்களுக்க

சொல்கிறீர்கள் என கடும் கோபம் கொள்கிறான்.முதலில், பெண்களுக்கு அல்லாஹ் ஏன் மஹர் கொடுத்துதிருமணம் செய்ய சொல்கிறான் ;

மஹர் கொடுக்காமல் - வரதட்சனை வாங்கி திருமணம் செய்வதால் முஸ்லிம் சமுதாயத்தில்

ஏற்படும் கடுமையான விளைவுகள் என்னென்ன என்ற அடிப்படையான விழயங்களை ஒவ்வொர

முஸ்லிமும் அவசியம் தெரிந்துக்கொள்ள வேண்டும்.

டெங்குவை கட்டுப்படுத்த நடவடிக்கை : மாவட்டந்தோறும் ஒருங்கிணைப்புக் குழுக்கள் அமைப்பு










தமிழகத்தில் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த மாவட்டந்தோறும் ஒருங்கிணைப்புக் குழு

அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மாவட்ட ஆட்சித் தலைவர் அமைக்கப்பட்டுள்ள

இந்தக் குழுக்களில் அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த கள இயக்குநர்கள்,

சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.


மேலும், அரசு மருத்துவமனைகளில் டெங்கு வார்டுகளில் படுக்கைகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் அரசு உத்தரவிட்டுள்ளது. அந்த வார்டுகளில், மருந்து மாத்திரைகளின் கையிருப்பை அதிகரிக்கவும் அரசு கேட்டுக் கொண்டுள்ளது. இது தவிர, மாநிலம் முழுவதும் 400 இடங்களில் டெங்கு மருத்துவ முகாம்களை நடத்தவும் தமிழக அரசு முடிவு செய்துள்ளது.


200 க்கும் மேற்பட்டோருக்கு சிகிச்சை : இதற்கிடையில், நாகை மாவட்டத்தில் டெங்கு காய்ச்ச்ல அறிகுறியுடன் 200-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நாகை தலைமை அரசு மருத்துவமனையில் 222 பேரும், மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் 22 பேரும் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


இதையடுத்து, நாகை மருத்துவமனையில் 10 அறைகளில் டெங்கு காய்ச்சலுக்காக தனியே சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்காக 11 சிறப்பு மருத்துவர்கள் உட்பட 25 மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். இதனிடையே, சிகிச்சை உரிய முறையில் அளிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

Facebook History



Facemash, Facebook is a pioneer, October 28, 2003, opened at the beginning, the website was discovered by a Harvard student, Mark Zuckerberg, and three of his classmates -. Eduardo Saverin, Chris Hughes and Dustin Moskovitz. In the second year in college when he wrote Zuckerberg Facemash online software. Site for Harvard students, "hot or not" set up a type of game. Compare them side by side in two student films, website visitors, "hot" and "No", who are allowed to choose.
That night, Zuckerberg wrote the following blog entries
I'm not gonna lie, I'm a little intoxicated. So what, it's not even 10 hours if it was a Tuesday night? What? Kirkland facebook is my desktop in my room open, and few of these people have pretty horrendous facebook pics. I met some of these next few pictures of farm animals and the people should vote to put it more attractive.
-9:48 PM
Yes, that is. I'm right on the farm animals in this matter (you can never really be sure with farm animals ...), how sure are not going to go, but I compare the idea of ​​two people.
-11:09 PM
Let's start hacking.
-12:58 Am
According to The Harvard Crimson, Facemash "next to each other, two at a time, getting and 'Heat' by asking users to choose the person, the online facebooks of nine Houses used photos compiled from a". Accomplish this, Mark Zuckerberg hacked into Harvard and shelters used by the network copy of student ID photographs and used them to populate his Facemash website.
A student at Harvard at the time photos and basic information to the directory, and the original site, 450 online visitors, and 22,000 in its first four hours of the event is not generated by photo-scenes. The initial base of society - people with mirrored that of the body with Facebook What are the main features of their real identities - represented.
"Maybe the other schools at Harvard and possibly (probably good people too ...), a venture that expanded legal reasons without realizing its value for the squelch it," said Zuckerberg wrote on his personal blog. "But one thing is sure, and it will create the site there is a jerk. Oh well. Someone finally had to do it ..." as soon as the site of several campus group list - was sent to the server. However, the website for a few days after it opened and closed by Harvard administrators. Mark Zuckerberg violating copyrights, security breach, and he used to populate the website pictures of students faced charges of stealing personal privacy violated. He faced expulsion from Harvard University and later actions. However, eventually all charges were dropped.
Zuckerberg before the end of an art as a social research tool by creating a semi-extended to the original plan. He joined the side of a section of an image, upload images to a website 500 Augustan. His classmates, the site opened and people began to share their notes. "The professor said he never gave any final good grades. This was my first social hack. Facebook, something I would open them to Harvard," Zuckerberg said in an interview with TechCrunch
In January 2004, Mark Zuckerberg 'thefacebook' a new website called, began to write code. He was encouraged to Facebook from Facemash event in an article in The Harvard Crimson, said: "This website is a centralized technology needed to create and easily available ... There are several clear advantages." February 4, 2004, Zuckerberg is the first thefacebook.com "Thefacebook", was launched. They are Harvard, a universal face book, talking a lot about something, "Crimson said. I kind of silly that the University I could not do that could be around for years as a couple, take a week can do that." Zuckerberg and To create a global website around that people can contact the university has stated his intentions. According to his roommate, Dustin Moskovitz, "Mark finished floor, he told two friends ... and then one of them ... Kirkland House online mailing list to three hundred people, and recommended it." Moskovitz at the end of the night, "... we will continue to actively manage the registration process. Twenty four hours, twelve hundred and fifteen hundred registered, we were somewhere in between."
Just six days after launch of the site later, three Harvard University graduate, Cameron Winklevoss, Tyler Winklevoss, and Divya Narendra, intentionally, and he to them HarvardConnection.com a social network to help create that for them the wrong accused Zuckerberg, but instead using a competitive product to create their idea.
Three Crimson complaint, and the newspaper began an investigation. Crimson members who identified themselves as members of the site to find out he used TheFacebook.com very Zuckerberg knew about the investigation. Enter a wrong password to see the members of Crimson TheFacebook.com which he could not always a history of logins. In cases in which they failed to log in, Mark Crimson members' Harvard email account to use them, and he won two more accessible. In the end, members of the three Crimson and later settled a lawsuit against Zuckerberg. After three and then settling, filed a lawsuit against Zuckerberg.
Members initially restricted to students of Harvard University. In the first month, more than half the undergraduate population at Harvard was registered on the service. Eduardo Saverin (business aspects), Dustin Moskovitz (programmer), Andrew McCollum (graphic artist), and Chris Hughes soon joined Zuckerberg to help promote the website. In March 2004, Facebook, Stanford, Columbia, and Yale expanded. It's all the Ivy League and Boston - in schools, the expansion continued during the unveiling. Most universities in Canada and the United States is gradually reached. Facebook in the summer of 2004 the company has informally advised Zuckerberg entrepreneur Sean Parker, the company became the leader. June, 2004, Facebook moved its base of activities in Palo Alto, California. After purchasing the domain name facebook.com in 2005 for $ 200,000 of the company'' and its name was dropped.

Facemash, Facebook is a pioneer, October 28, 2003, opened at the beginning, the website was discovered by a Harvard student, Mark Zuckerberg, and three of his classmates -. Eduardo Saverin, Chris Hughes and Dustin Moskovitz. In the second year in college when he wrote Zuckerberg Facemash online software. Site for Harvard students, "hot or not" set up a type of game. Compare them side by side in two student films, website visitors, "hot" and "No", who are allowed to choose.
That night, Zuckerberg wrote the following blog entries
I'm not gonna lie, I'm a little intoxicated. So what, it's not even 10 hours if it was a Tuesday night? What? Kirkland facebook is my desktop in my room open, and few of these people have pretty horrendous facebook pics. I met some of these next few pictures of farm animals and the people should vote to put it more attractive.
-9:48 PM
Yes, that is. I'm right on the farm animals in this matter (you can never really be sure with farm animals ...), how sure are not going to go, but I compare the idea of ​​two people.
-11:09 PM
Let's start hacking.
-12:58 Am
According to The Harvard Crimson, Facemash "next to each other, two at a time, getting and 'Heat' by asking users to choose the person, the online facebooks of nine Houses used photos compiled from a". Accomplish this, Mark Zuckerberg hacked into Harvard and shelters used by the network copy of student ID photographs and used them to populate his Facemash website.
A student at Harvard at the time photos and basic information to the directory, and the original site, 450 online visitors, and 22,000 in its first four hours of the event is not generated by photo-scenes. The initial base of society - people with mirrored that of the body with Facebook What are the main features of their real identities - represented.
"Maybe the other schools at Harvard and possibly (probably good people too ...), a venture that expanded legal reasons without realizing its value for the squelch it," said Zuckerberg wrote on his personal blog. "But one thing is sure, and it will create the site there is a jerk. Oh well. Someone finally had to do it ..." In several campus group list on the site soon - was sent to the server. However, the website for a few days after it opened and closed by Harvard administrators. Mark Zuckerberg violating copyrights, security breach, and he used to populate the website pictures of students faced charges of stealing personal privacy violated. He faced expulsion from Harvard University and later actions. However, eventually all charges were dropped.
Zuckerberg before the end of an art as a social research tool by creating a semi-extended to the original plan. He joined the side of a section of an image, upload images to a website 500 Augustan. His classmates, the site opened and people began to share their notes. "The professor said he never gave any final good grades. This was my first social hack. Facebook, something I would open them to Harvard," Zuckerberg said in an interview with TechCrunch

மக்களே அவசர எச்சரிக்கை..............!! உடனே நிறுத்துங்கள்..................!!





டெல்லி காவல்துறையின் மிகவும் முக்கியமான தகவல் இந்தியா முழுவதிற்கும். இன்னும் அடுத்த ஐயிந்து (5) நாட்களுக்கு ப்ரூட்டி
( FROOTI))நிறுவனத்தின் எந்த தயாரிப்பையும் பருக வேண்டாம். ப்ரூட்டி கம்பெனியில் வேலை செய்யும் எய்ட்ஸ் தொழிலாளியின் இரத்தம் கலந்து விட்டது என்று நேற்று (NDTV) தொலைக்காட்சி ஒளிபரப்பி உள்ளது...
எய்ட்ஸ் இரத்தம் கலந்த ஸ்டாக் எந்த பகுதிக்கு சென்று இருக்கிறது என்று இதுவரை தெரியவில்லை,

மக்களே யாரும் ப்ரூட்டி என்ற பானத்தை பருகாதீர்கள்....

a closer look of the Frooti Bottle with a lizard like creature.

அஸ்ஸலாமு அலைக்கும்



அஸ்ஸலாமு அலைக்கும்

தஞ்சாவூர் மருத்துவமனைகளில் தங்கியிருக்கும் நோன்பாளிகளுக்கு ஸகர் 

உணவு இலவசமாக அனுப்பித் தரப்படும்.

முதல் நாள் இரவு 9:30 க்கு முன்பாக எங்களை அலைபேசியில் தொடர்பு 

கொண்டு விவரம் தெரிவிக்கும்படி கேட்டு கொள்கிறோம்.

அலைபேசி: 9894007374, 9043501404, 9786519233.


நன்றி: அப்துல் வக்கில்.

நன்றி:எமனை ஷர்புதீன்.

(இதை போன்று மற்ற மாவட்டதில் உள்ள சகோதரர்களும் பின் பற்றலாமே)

விலை வாசி குறையுமா ...? வாய்ப்பிருக்கிறதா ...?

இப்பொழுது எங்கே பார்த்தாலும் , எதை எடுத்தாலும் விலை அதிகமாகி கொண்டே தான் போகிறது . எந்த பொருளும் விலை குறைந்த மாதிரி இல்லை என புலம்பும் அநேகரில் நானும் ஒருவன் . ஒவ்வொரு முறை விலை கூடும் போதும் , விலைவாசியை கட்டுப்படுத்த அரசு தவறி விட்டது என குற்றம் சொல்லுவோரும் உள்ளனர் . உண்மையில் விலைவாசி குறையுமா ....? அதற்கு வாய்ப்பிருக்கிறதா என்பது டஜன் கேள்வி .





ஒரு பொருளின் விலை எதை வைத்து நிர்ணயம் செய்யப்படுகிறது என்றால் , அதன் தேவை ( Demand ) மற்றும் உற்பத்தியை ( Supply ) பொருத்தே. ஒரு சின்ன உதாரணம் காண்போம் ..

10 பேருக்கு ஒரு நாள் அரிசி தேவை - 10 கிலோ என்று வைத்து கொள்ளுவோம் . ஆனால் 30 கிலோ அரிசி உற்பத்தி செய்கிறோம் என்றால் உற்பத்தியான அரிசி விற்பனை ஆகவேண்டும் ( விற்பனை ஆனால் தான் விற்றவனும் , உருவாக்கியவனும் சாப்பிடமுடியும் ) என்பதற்காக அதனுடைய விலை சற்றே குறைத்து விற்பனை செய்யப்படும் .

ஆனால் அதே நேரத்தில் உற்பத்தி 5 கிலோ தான் என்று வைத்துக்கொள்ளுங்கள் . அதனுடைய தேவை அதிகரிப்பதாலும் , உற்பத்தி குறைந்து இருப்பதினாலும் விலை அதிகமாகி விடும் .




இது ஒரு சின்ன உதாரணம் தான் . மிக முக்கியமாக தேவை அதிகரிக்கிறது ஆனால் உற்பத்தி குறைகிறது . இது தான் சாராம்சம் ... சரி .. இதற்க்கான காரணங்கள் என்ன என்று பார்ப்போமே ..!


மக்கள் தொகை பெருக்கம் :





இது ஒரு முக்கியமான காரணம் . ஒவ்வொரு ஆண்டிலும் மக்கள் தொகை இந்தியாவில் பெருகி வருகிறது . தற்பொழுது 121 கோடியாக இருக்கும் இந்திய மக்கள் தொகை வெகு விரைவில் சீனாவை முந்தும் என எதிர்பார்க்கப்படுகிறது . ஒவ்வொரு குழந்தை பிறக்க பிறக்க தேவை அதிகமாகிறது என்று அர்த்தம் . அதனால் தான் குழந்தை கட்டுப்பாட்டு முறைகள் அரசால் மக்கள் மத்தியில் போதிக்கப்பட்டு வருகிறது . ஆனால் வழக்கம் போல நாம் அதை கண்டுகொள்வதில்லை என்பது வேறு விஷயம் ....


விவசாயத்தின் தேக்கம் :






நாட்டின் பல இடங்களில் விவசாயம் அழிந்து வருகிறது என்று தான் சொல்ல வேண்டும் . ஏன் எனில் விவசாயத்தினால் கிடைக்கும் வருமானம் போதாத காரணத்தினால் வேறு வேலைகளை தேடி விவசாயிகள் பயணமாகிறார்கள் . அதனால் தான் அரசும் இயன்ற வரையில் இலவச மின்சாரம் , உர மானியம் என்றெல்லாம் பல கொடுக்கிறது . காரணம் அப்படியாவது விவசாயம் அழியாமல் இருந்தால் உற்பத்தி பெருகுமே ...




ரியல் எஸ்டேட் மோகம் :





தற்பொழுது நாட்டை பிடித்திருக்கும் மிகப் பெரிய பகைமை இது தான் . வீடு கட்ட இடம் என்ற நிலை போய் , நிலம் வாங்கி விற்பது ஒரு தொழிலாய் மாறின பிறகு , என்னமோ அழிவது எல்லாம் விளை நிலங்கள் தான் . அதில் தான் நல்ல தண்ணீர் , பசுமை இருப்பதால் விளை நிலங்கள் அழிக்கப்படுகின்றன. மறைமுகமாக உற்பத்தி அழிக்கப்படுகின்றன ...




சர்வதேச சந்தையில் எரிபொருளின் ஏற்ற / இறக்கங்கள் :
நமது எரிபொருள் தேவை சர்வதேச சந்தையை நம்பி இருக்கிற படியால் , எரிபொருள் விலை உயருகிற பொழுது , அதனோடு கூட சேர்ந்து அது சம்பந்தப்பட்ட விலையும் உயர்கிறது .


நாம் என்ன செய்யலாம் :-
கூடுமானவரை ..... நாம் இருவர் ...நமக்கு ஒருவர் .....! சரி பரவாயில்லை நமக்கு இருவர் ....
விவசாய நிலம் இருக்குமானால் தலையே போனாலும் விற்பனை செய்ய வேண்டாமே ... ஏதாவது விவசாயம் நடக்கட்டும் .
ரியல் எஸ்டேட் தொழிலை ஆதரிக்கும் வகையில் அதிக நிலங்கள் வேண்டாமே ... டிஸ்கி : இன்னும் சில வருடங்களில் விலை பட்டியல் ...
ஒரு லிட்டர் பெட்ரோல் - 250 ருபாய் .
ஒரு கிலோ அரிசி - 100 ருபாய்
ஒரு கிலோ உப்பு - 50 ருபாய் ( இது கூடவா ..!)
.